Gardening Tips: முட்டை வேகவைத்த தண்ணீரை இனிமேல் கொட்டாதீங்க... செடிகளுக்கு ஏன் நல்லது தெரியுமா?

Gardening Tips: முட்டை வேகவைத்த தண்ணீரை இனிமேல் கொட்டாதீங்க... செடிகளுக்கு ஏன் நல்லது தெரியுமா?
View on original source
Category: Entertainment
Share
Archive
Like
முட்டை வேகவைத்த தண்ணீரை இனிமேல் கொட்டாதீங்க... செடிகள் பசுமையாக வளரும் கால்சியம் குறைபாடு இருந்தால் செடிகளின் வேர்கள் மற்றும் இலைகள் சீக்கிரம் சுருங்கிவிடும். இந்த தண்ணீரை ஊற்றினால், செடிகளின் வேர்கள் வலுப்பெற்று, செழிப்பாகவும் பசுமையாகவும் வளரும். நிறைய பூக்கள், காய்கறிகள் குறிப்பாக ரோஜா, செம்பருத்தி, காய்கறிச் செடிகளுக்கு இந்தத் தண்ணீர் ஒரு அமிர்தம் மாதிரி. இதை ஊற்றினால், செடிகளில் நிறைய மொட்டுகள் விட்டு, பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூக்கும். மண்ணின் வளம் பெருகும் ரசாயன உரங்களுக்குப் பதிலாக இந்த இயற்கையான தண்ணீரைப் பயன்படுத்தினால், மண்ணின் pH அளவு சமநிலையாக இருக்கும். இதனால் மண்ணின் வளம் அதிகரிக்கும். சரியான பயன்பாட்டு முறை முட்டை வேகவைத்த தண்ணீரை அப்படியே ஊற்றிவிடாதீர்கள்! அது முழுவதுமாக ஆறிய பிறகு (சாதாரண வெப்பநிலை), செடிகளின் வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். கவனத்தில் கொள்க! முட்டை வேகவைக்கும்போது தண்ணீரில் உப்பு (Salt) சேர்த்திருந்தால், அந்தத் தண்ணீரைச் செடிகளுக்குப் பயன்படுத்தவே கூடாது. உப்பு சேர்க்காத தண்ணீரை மட்டுமே செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.